Search This Blog

Showing posts with label TNPSC TAMIL NOTES. Show all posts
Showing posts with label TNPSC TAMIL NOTES. Show all posts

Tuesday 5 April 2022

TNPSC குறுந்தொகை வினா விடை

 1. குறுந்தொகையைத் 

    தொகுத்தவர்

    “உப்பூரிகுடிகிழார் மகனார்”

    (பூரிக்கோ)

 

2. குறுந்தொகையைத் 

    தொகுப்பித்தவர்

    “பெயர் தெரியவில்லை’

 

3. குறுந்தொகையை 

    பாடிய புலவர்கள் 

    எண்ணிக்கை

    “205″

 

4. குறுந்தொகையில் 

    உள்ள பாடல்களின் 

    எண்ணிக்கை

    “400″

 

5. குறுந்தொகை 

    அடிகள்

    “4 முதல் 8 அடி”

 

6. குறுந்தொகை ஒரு

    “அகப்பொருள் நூல்”

 

7.“முருகனைப்” 

    பற்றிப் பாடும் 

    கடவுள் வாழ்த்தாக 

    அமைந்த நூல்

    “குறுந்தொகை”

 

8. குறுந்தொகை 

    என எவ்வாறு 

    பெயர் பெற்றது

    “குறைந்த அடிகளை 

    உடைய பாட்டால் 

    தொகுக்கப்பட்ட 

    நூல் குறுந்தொகை”

 

9. குறுந்தொகைக்கு 

    உரை எழுதியவர்கள் 

    “முதல் 380 பாடல்களுக்கு 

    பேராசிரியரும்” 

    அடுத்த”20″பாடல்களுக்கு 

    நச்சினார்க்கினியரும் 

    உரை எழுதினார்கள்.

 

10. குறுந்தொகை பிரித்து எழுது

    குறுமை + தொகை”

 

11. குறுந்தொகையில் 

    இடம்பெறும் கடவுள் 

    வாழ்த்துப் பாடலை பாடியவர்

    “பாரதம் பாடிய பெருந்தேவனார்”

 

12. குறுந்தொகையின் 

    வேறு பெயர்கள்

    “நல்ல குறுந்தொகை”

    குறுந்தொகை நானூறு”

 

13. குறுந்தொகையை 

    முதலில் பதிப்பித்தவர்

    “சௌரி பெருமாள் அரங்கனார்”

 

14. குறுந்தொகையின் 

    பாடல் தொடர்களால் 

    புகழ் பெற்ற புலவர்கள்

      “அணிலாடு முன்றிலார்”

      குப்பைக் கோழியார்”

     “காக்கை பாடினியார்”

     விட்ட குதிரையார்”

    “மீனெரி தூண்டிலார்”

     "வெள்ளி வீதியார்”

  “செம்புலப் பெயல் நீரார்”



மேலும் 

TNPSC LINK

👇

TNPSC இந்திய அரசியல்

👇👇

CLICK HERE TO DOWNLOAD




TNPSC 

6 முதல் 12 ஆம் 

வகுப்பு வரையுள்ள 

"சொல்லும் பொருளும்"

👇👇

CLICK HERE TO DOWNLOAD




TNPSC இந்திய 

பொருளாதாரம்

👇👇

CLICK HERE TO VISIT


Friday 1 April 2022

சீவக சிந்தாமணி

* சிந்தாமணி என்பதன் பொருள் ஒலி குன்றாத மணி ஆகும்.


* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவனின் பெயர் சீவகன்.


* சீவகன் என பெயர் அமையக் காரணம் சீவகன் பிறந்த போது அவன் தாயை(விசயை) “சிந்தா மணியே”என அழைத்தார்.


* சீவகன் திரும்பியபோது என்ன ஒலி ஏற்பட்டது சீவகன் திரும்பியபோது சீவ என வாழ்த்தொலி ஏற்பட்டது. இதன் காரணமாக இவன் சீவகன் என அழைக்கப்பட்டான்.


* சீவகன் தாயின் பெயர் விசயை.


* சீவகனின் வரலாற்றை கூறுவதால்  காப்பியத்திற்கு சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.


* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்.


* சீவகசிந்தாமணியில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை 3145.


* சீவகசிந்தாமணியில் உள்ள பிரிவின் பெயர் இலம்பகம்.


* சீவகசிந்தாமணியில் உள்ள மொத்த  இலம்பகம் – 13.


* சீவக சிந்தாமணியில் இடம்பெறும் முதலில் இலம்பகத்தின் பெயர் நாமகள் இலம்பகம்.


* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் கடைசி இலம்பகத்தின் பெயர் முக்தி இலம்பகம்.


* சீவக சிந்தாமணி எந்த சமயத்தைச் சார்ந்தது சமண சமயம்.


* சீவக சிந்தாமணி நூலின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு.


* சீவக சிந்தாமணி எவ்வகை பா வகையை சார்ந்தது விருத்தப்பா பாவகை.


* திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தார்.


* சோழர் குடியில் பிறந்த முத்து என அழைக்கப்படுபவர் திருத்தக்க தேவர்.


* வீரமாமுனிவர் திருத்தக்கதேவர் – ஐ எவ்வாறு புகழ்ந்துள்ளார் தமிழ்ப் புலவர்களில் தலைமை சான்றவர் தேவர்.


* சீவக சிந்தாமணியின் மற்றொரு பெயர் மணநூல்.


* சீவகசிந்தாமணி- ஐ மணநூல் என பெயர் அமையக் காரணம் சீவகன் எட்டு திருமணம் செய்ததால்மேலும் 13 இலம்பகம் உம் திருமணச் செய்தியை ஊடுருவி நிற்பதால் இதற்கு மணநூல் என பெயர் அமைந்தது.


* சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள் மணநூல், முக்தி நூல், என்வரை மணந்த கதை, காம நூல்.


* சீவகசந்தாமணியை ஜி யு போப் எவ்வாறு பாராட்டியுள்ளார் தமிழ் இலக்கியத்தின் இலியட் ஒடிஸி.


* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவியின் பெயர்கள் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை(ஆகிய 8 பேர்கள் தான் சீவகன் திருமணம் செய்த மனைவிகள்).


* சீவகனின் தந்தையின் பெயர் சச்சந்தன்.


* சீவகனின் தாயின் பெயர் விசையை.


* சீவகனின் அமைச்சர் பெயர் கட்டியங்காரன்.


* சீவகனின் நண்பர்கள் பெயர் பதுமுகன், நந்தட்டன்.


* சீவகனை எடுத்து வளர்த்தவர் பெயர் கந்துக்கடன்.


* சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.


* சீவகனின் சிறப்பு பெயர்கள் திருத்தகு முனிவர், மகா முனிவர், தேவர்.


சீவக சிந்தாமணி நூல் உணர்த்தும் உண்மைகள்:


* அமைச்சரை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.


* பெண்வழிச்சேறல் பெருந்துன்பம் விளைவிக்கும்.


* தன்ஆட்சியர் கட்டளைப்படி நடத்தல் வேண்டும்.


* பகையை வெல்ல காலமும், இடமும் வரும் வரை யாரிடமும்  தன் எண்ணத்தை வெளிப்படுத்த கூடாது.


* எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.


* நன்றி மறவாத இருத்தல் வேண்டும்.

சிலப்பதிகாரம்


சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவன் கோவலன்.

 

* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவி கண்ணகி.

 

* சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கணிகை குலப்பெண் மாதவி.

 

* கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான்.

 

* கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கன்.

 

* கண்ணகியின் தோழியின் பெயர் சித்திராபதி.

 

* மாதவியின் தோழியின் பெயர் வயந்த மாலை.

 

* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாண்டிய மன்னனின் பெயர் நெடுஞ்செழியன்.

 

* நெடுஞ்செழியனின் மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி.

 

* சிலப்பதிகாரத்தில் நடைபெறும் விழா பெயர் இந்திர விழா.

 

* இந்திர விழாவில் மாதவி பாடிய பாடல் பெயர் கானல் வரி.


சிலப்பதிகாரத்தில் வரும் சமணத் துறவியின் பெயர் கவுந்தி அடிகள்.

 

* சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

 

* இளங்கோவடிகளின் தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

 

* இளங்கோவடிகளின் தாயின் பெயர் நற்சோணை.

 

* இளங்கோவடிகளின் தமையன் பெயர் சேரன் செங்குட்டவன்.

 

* இளங்கோவடிகள் இளமையிலே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்.

 

* சிலப்பதிகாரத்தில் திருமால் புகழ்பாடும் பகுதியின் பெயர் ஆய்ச்சியர் குரவை.

 

* சிலப்பதிகாரத்தில் முருகன் புகழ்பாடும் பகுதியின் பெயர் குன்றக் குரவை.

 

* சிலப்பதிகாரத்தில் கொற்றவை புகழ்பாடும் பகுதியின் பெயர் வேட்டுவவரி.

 

* சிலப்பதிகாரத்தின் பெரும்பகுதி (காண்டம்) எண்ணிக்கை 3.

 

* சிலப்பதிகாரத்தின் சிறு பிரிவு (காதை) எண்ணிக்கை 30.


* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இடங்களின் பெயர்கள் மற்றும் காதைகள்

1. புகார் காண்டம் – 10 காதைகள்.

2. மதுரை காண்டம் – 13 காதைகள்.

3. வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்.


 

* புகார் காண்டம் – 10

   முதல் காதை (மங்கல வாழ்த்துப் பாடல்)

  கடைசி காதை (நாடுகாண் காதை)


 

* மதுரை காண்டம் – 13

முதல் காதை (காடுகாண் காதை)

கடைசி காதை (கட்டுரை காதை)


 

* வஞ்சிக் காண்டம் – 7

முதல் காதை (குன்றக் குரவை)

கடைசி காதை (வரந்தரு காதை)


 

* புகார் காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சோழர் நாட்டை.

 

* மதுரை காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது பாண்டியன் நாட்டை.

 

* வஞ்சி காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சேர நாட்டை.

 

* சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை 5001.

 

* சிலப்பதிகார நூலின் சமயம் சமண சமயம்.

 

* சிலப்பதிகாரம் நூலின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு.

 

* சிலப்பதிகாரம் பிரித்து எழுதுக

  சிலம்பு + அதிகாரம்.


 

* சிலப்பதிகாரம் பெயர் அமையக் காரணம் சிலம்பின் ஆல் இணைந்த கதையை கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

 

* சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகள் இடம் கூறிய வரிகள் அடிகள் நீரே அருளுக.


 

* சிலப்பதிகாரத்தின் மையக் கருத்துக்கள்

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.


 

* சிலப்பதிகாரத்தை எழுதிய உரை ஆசிரியர்கள் 

1. அரும்பத உரைகாரர்.

2. அடியார்க்கு நல்லார்.

3. நா. மு. வேங்கடசாமி நாட்டார்.

 

* சிலப்பதிகாரத்தில் தலைக்கோல் பட்டம் வென்றவர் யார் மாதவி.

 

* சிலப்பதிகாரத்தில் வரும் இலங்கை மன்னனின் பெயர் கடலாகு.

 

* மாதவி கோவலன் நெய் விட்டு பிரியும்போது கடிதம் யாரிடம் கொடுத்து அனுப்புவாள் வசந்தமாலை மாங்காட்டு மறையோன்.

 

* மாதவி கடிதம் கொடுத்ததை கடித இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்கிறது.




* சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்

* நாடக காப்பியம்

* உரை இடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்

* முத்தமிழ் காப்பியம்

* குடிமக்கள் காப்பியம்

* முதற் காப்பியம்

* ஒற்றுமைக் காப்பியம்

* மூவேந்தர் காப்பியம்

* தமிழின் தேசிய காப்பியம்

* புரட்சிக் காப்பியம்.

 

* இளங்கோவடிகள் ஒரு அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.

 

* இளங்கோவடிகள் பற்றிய பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை”.

 

* சிலப்பதிகாரத்தைப் பற்றி பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்

” நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”

 

* சிலப்பதிகாரமும் ,மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

* இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்பட காரணம் காலத் தொடர்பு, கதை தொடர்பு, பாவகை தொடர்பு ஆகியவை இருப்பதால் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

* சிலப்பதிகாரத்தின் கதை உருவம் எவ்வகை இசை நாடகம் போல் ஆனது.


* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தை பார்த்தோம் என்று கூறியவர்கள் சேரன் செங்குட்டுவன், சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகள்.

 

* வேங்கை மரத்தின் கீழ் யாரைப் பார்த்தார்கள் கண்ணகியை பார்த்தார்கள்.

 

* தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தீரும் சிலப்பதிகாரம் எனக் கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் குறிப்புகள்

வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும் இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்


ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்


மொதப் பாடல்கள் = 3776


நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்


இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு


நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது


12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24


நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்


நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்


நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்


பெரும் பிரிவுகள்:

முதல் ஆயிரம்

மூத்த திருமொழி

திருவாய் மொழி

இயற்பா

Tuesday 22 March 2022

8 ஆம் வகுப்பு தமிழ் SHORT NOTES

 👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEW


6 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT






9 ஆம் வகுப்பு 

தமிழ் 

short notes

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் 

short notes

👇👇

CLICK HERE TO VISIT

7 ஆம் வகுப்பு தமிழ் SHORT NOTES

 👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




TODAY NEW


6 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT





8 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT




9 ஆம் வகுப்பு 

தமிழ் 

short notes

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் 

short notes

👇👇

CLICK HERE TO VISIT

6 ஆம் வகுப்பு தமிழ் SHORT NOTES

 

6

தமிழ் SHORT NOTES 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





TODAY NEW

7 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT




8 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT




9 ஆம் வகுப்பு 

தமிழ் 

short notes

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் 

short notes

👇👇

CLICK HERE TO VISIT

9 ஆம் வகுப்பு தமிழ் short notes

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEWS

👇

10 ஆம் வகுப்பு 

இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

5 மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT





10 ஆம் வகுப்பு 

தமிழ் short notes

👇👇

CLICK HERE TO VISIT




6 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT




8 ஆம் வகுப்பு 

தமிழ் 

SHORT NOTES

👇👇

CLICK HERE TO VISIT





7 வகுப்பு தமிழ் 

ஒரு மதிப்பெண் 

வினா விடை

👇👇

CLICK HERE TO VISIT