Search This Blog

Showing posts with label IIT OUT OF THE BOX OF THINKING. Show all posts
Showing posts with label IIT OUT OF THE BOX OF THINKING. Show all posts

Tuesday 7 June 2022

5 ஆம் வகுப்பு மாணவர்களும் ஐ.ஐ.டி (IIT)-யில் படிக்கும் புதிய திட்டம் "OUT OF THE BOX OF THINKING" முழு விவரம் மற்றும் பதிவு செய்யும் முறை

 



👉 இந்தியாவில் முதன் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 



👉 சென்னை IIT அறிமுகப்படுத்தியுள்ளது 



👉 இத்திட்டத்தின் பெயர் 'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங்' (OUT OF THE BOX OF THINKING)



👉 10 ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது 



👉 ஆக்கப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக சிக்கல்களுக்கு தீர்வு காணும் முறையே இந்த புதிய திட்டம் 



👉 இந்த திட்டம் மூலம் அனைத்து மாணவர்களையும் கணித சிக்கல்களுக்கு தீர்வு காண்பவர்களாக உருவாக்க முடியும் 



👉 இந்த திட்டம் 5 நிலைகளாக நடத்தப்படுகிறது 



👉 முதல் நிலை 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 இரண்டாம் நிலை 7 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 மூன்றாம் நிலை 9 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 நான்காம்  நிலை 11 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு 



👉 கல்லூரி மாணவர்களும் சேர்ந்து படிக்கலாம் 



👉 இத்திட்டத்தில் சேர வயது வரம்பு இல்லை 



👉 ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் 



👉 கட்டணம் இல்லை 



👉 முதல் 2 பிரிவுக்கு 20 மணி நேர வகுப்பு நடைபெறும் 



👉 அடுத்த இரண்டு பிரிவுக்கு 30 மணி நேர வகுப்பு நடைபெறும் 



👉 ஜூலை 1 ஆம் தேதி முதல்நிலை வகுப்புகள் தொடங்கும் 



👉 பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் 



👉 பயிற்சி அளிப்பவர் ஆர்யபட்டா கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் சடகோபன் ராஜேஷ் 



படிப்பில் சேர விரும்பும் 

மாணவர்கள் 

கீழே உள்ள 

லிங்க் மூலம் சென்று 

பதிவு செய்யவும் 

👇👇

CLICK HERE TO VISIT