Search This Blog

Wednesday 29 November 2023

மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு "இந்திய மொழிகள் உற்சவம்" நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு



மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு "இந்திய மொழிகள் உற்சவம்" என்ற நிகழ்வை டிசம்பர் 11 வரை பள்ளிகளில் நடத்திட உத்தரவு இடப்பட்டுள்ளது 







11 வகையான செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது 






பள்ளிகளில் உள்ள பயிற்று மொழிகளிலேயே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் 







பள்ளிகளில் செயல்பாடுகள் நடத்தப்பட்ட உடன் புகைப்படம், மற்றும் காணொளிகளுடன் கீழே உள்ள இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 











இந்த இணையதளத்தின் login id மற்றும் password பள்ளி துணை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 






பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇






"இந்திய மொழிகள் உற்சவம்" 
செயல்பாடுகள் அடங்கிய படிவங்கள் 

👇👇


No comments:

Post a Comment