Search This Blog

Wednesday 29 November 2023

கனமழை நாளை (நவ.30) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்




கனமழையால் நாளை (நவ.30) சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழையால் நாளை (நவ.30) காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழையால்  நாளை (நவ.30) செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கனமழை எச்சரிக்கையால் நாளை (நவ.30) திருவள்ளூர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கனமழையால் நாளை (நவ.30) ராணிப்பேட்டை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




REGIONAL METEOROLOGICAL CENTRE, CHENNAI

கனமழை குறித்த அறிவிப்பு கடிதம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment