Search This Blog

Friday 3 November 2023

கனமழை காரணமாக நாளை (04.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது 



கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் மதுரை மாவட்டப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது 



கனமழை காரணமாக இன்று ஒருநாள் சென்னை மாவட்டப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது 




கனமழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 



கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் சிவகங்கை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 04.11.2023 திண்டுக்கல் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார் 




தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து  நாளை (04.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் (சிறப்பு வகுப்புகள் உட்பட) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு







கன்னியாகுமரி  மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து  நாளை (04.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு






திருநெல்வேலி   மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக  நாளை (04.11.23) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


No comments:

Post a Comment