Search This Blog

Monday 23 January 2023

தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



தென்காசி மாவட்டம்,  ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் Diploma in GNM / B.Sc., (Nursing) முடித்திருக்க வேண்டும். 


மேலும் தமிழ்நாடு Indian Nursing Council -ல் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்திருக்க வேண்டும்


மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 


விண்ணப்ப படிவங்கள்

பதிவிறக்கம் செய்துகொள்ள

👇👇

CLICK HERE TO DOWNLOAD APPLICATION


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2023 அன்று மாலை 5 நேரிலோ/தபால் மூலமாகவோ மூலமாகவோ கீழ்கண்ட முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும் 

துணை இயக்குநர்,

இயக்குநர் சுகாதாரப்பணிகள் 

(மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), 

தென்காசி - 627 811 

என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். 


மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment