Search This Blog

Saturday 7 January 2023

புதிய வடிவில் "Cyber Crime" DGP சைலேந்திர பாபு அவர்களின் எச்சரிக்கை பதிவு


புதிய வடிவில் நாடு முழுவதும் Cyber Crime நடைபெற்று வருகிறது. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும் என காவல்த்துறை தலைவர் மக்களுக்காக எச்சரிக்கைப்பதிவு வெளியிட்டுள்ளார் . அதனை பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்களுக்கும் இந்த விடியோவை அனுப்பி உதவுங்கள் 



No comments:

Post a Comment