Search This Blog

Monday 30 January 2023

40 க்கும் மேற்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பள்ளி கல்வித்துறை சிறப்புச் செயலாளராக திருமதி. ஜெயந்தி நியமனம்


திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


புதிய மாவட்ட ஆட்சியர்கள் 


நெல்லை 

திரு. கார்த்திகேயன் 


தென்காசி 

திரு.ரவிச்சந்திரன் 


விருதுநகர் 

திரு.ஜெயசீலன் 


கிருஷ்ணகிரி 

திரு.தீபக் ஜேக்கப் 


விழுப்புரம் 

திரு.பழனி 


கன்னியாகுமரி 

திரு.ஸ்ரீதர் 


பெரம்பலூர் 

திருமதி.கற்பகம் 


தேனி 

திரு.சஜ்ஜீவனா 


கோயம்பத்தூர் 

திரு. கிராந்தி குமார் பட்டி 


திருவாரூர் 

திரு.சாரு ஸ்ரீ 


மயிலாடுதுறை 

திரு. மகாபாரதி 




செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம்


விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக மேகநாத் ரெட்டி


இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமனம்


தொழில்துறை சிறப்புச் செயலாளராக பூஜா குல்கர்னி


தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமரகுருபரன்


பள்ளி கல்வித்துறை சிறப்புச்செயலாளராக ஜெயந்தி


ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக லட்சுமி பிரியா நியமனம்


மேலும் விவரம் அறிய 

👇👇

click here to download G.O





No comments:

Post a Comment