Search This Blog

Saturday 27 August 2022

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அடுத்த மண்டல ஆய்வு நடைபெறவுள்ள மாவட்டங்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் பட்டியல்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆணையர், இயக்குனர், இணை இயக்குனர்கள் மண்டல அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்


இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஆய்வில் முதல் நாள் பள்ளிப்பார்வையும் இரண்டாவது நாள் அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடல் நடைபெறும்


இரண்டாம் நாள் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிகள் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்


தற்போது 06.09.22, 07.09.22 நாள்களில் தருமபுரி மண்டலத்தில் ஆய்வு நடைபெற உள்ளது.


கிருஷ்ணகிரி

நாமக்கல்

தருமபுரி

சேலம்

ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன















No comments:

Post a Comment