Search This Blog

Friday 9 December 2022

மாண்டஸ் புயல் கனமழைக் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 




👉 கடலூர்  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 செங்கல்பட்டு  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 ராணிப்பேட்டை  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


👉 புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


👉 திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


👉 சேலம் 


👉 கிருஷ்ணகிரி 


👉 நீலகிரி 


ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது 

மேலும் விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் அதிகரிக்கலாம் தொடர்ந்து இதே link மூலம் புதிதாக விடுமுறை விடப்படும் மாவட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் 

No comments:

Post a Comment