Search This Blog

Tuesday 26 March 2024

தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள்/பணியாளர்களுக்கு show cause notice பதிலளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

 



சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 22.03.2024 அன்று தேர்தல் பணியாணை வழங்கப்பட்டது 




மேற்காண் தேர்தல் பணிக்கான ஆணையினை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள்/பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் "காரணம் கேட்கும் குறிப்பாணை" அனுப்பியுள்ளார் 






அதன்படி ஆசிரியர்களின் விளக்கக்கடிதம் 27.03.2024 அன்று பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது 






மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்















No comments:

Post a Comment