Search This Blog

Sunday 17 July 2022

ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் (கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து வழங்குகிறார்கள்) கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் GOOGLE FORM மூலம் இணையவும்



ஆசிரியத் தோழமைகளுக்கு வணக்கம்..


ஆசிரியர்களுடன் "அன்பில்" என்னும் நிகழ்வில்

பங்கேற்பாளர்களின் விருப்பம் அதிகரித்ததன் காரணமாக 

கலந்துகொள்ளும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை

800 லிருந்து 2000 ஆக உயர்த்தியிருக்கின்றோம்


வாருங்கள்

சந்திப்போம்..

இந்தச் சந்திப்பு

பல சாத்தியங்களை உருவாக்கும்


GOOGLE FORM LINK 

👇👇

CLICK HERE


குறிப்பு

👉 அனுமதி இலவசம்

👉 எழுதுபொருட்கள் வழங்கப்படும்

👉 சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்

👉 பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்


சிகரம்சதிஷ்

எழுத்தாளர்- ஆசிரியர்

No comments:

Post a Comment