Search This Blog

Tuesday 5 July 2022

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 

2020-2021 நடந்த பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே பாட ஆசிரியர்கள் மாலை நேர வகுப்புகள் நடத்திட வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment