Search This Blog

Wednesday 15 December 2021

உயர் தொடக்க நிலை மற்றும் உயர் நிலை வகுப்புகளில் ஆங்கிலம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது மொழிசார்ந்த மற்றும் ICT சார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

பெருந்துரை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின்  பேராசிரியர்களின் சிறப்பான முன்னெடுப்பின்படியும், , திட்டமிடுதல் சார்ந்தும்  நடத்தப்படுகிற இந்த முயற்சியில் அனைத்து ஆங்கில ஆசிரியர்களுக்கும்நமது  தேசிய நல்லாசிரியர் விருதினையும் உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்கள்  மூலம்  தகவல் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கான பல்வேறு விருதுகளையும் பெற்ற ஆசிரியர் திருமிகு திலீப் அவர்கள் மூலம் காணொளி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது

எனவே  இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அனைத்து ஆங்கிலம் கற்பிக்கும்  ஆசிரியர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இத்துடன் இணைக்கப்பட கூகுள் படிவத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து தங்கள் கருத்துக்களை பதிவிடும்படியும் , இணைப்பில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளும்படியும் அன்புடன் அழைக்கிறோம்

இணைந்து பயணிப்போம் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த கற்றுக்கொள்வோம்  ஆக்கப்பூர்வமான பகிர்தலின் மூலம்

மேலும் விவரம் அறிய பெருந்துறை ஆசிரியர் பயிற்சி நிறுவன  விரிவுரையாளர் திருமதி  மைதிலி அவர்களை தொடர்பு கொள்ளலாம். 9894073844


சு.சாம் அமல்ராஜ்

கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஈரோடு

👇👇

CLICK HERE TO FILL GOOGEL FORM

No comments:

Post a Comment