Search This Blog

Thursday 23 December 2021

பள்ளி வகுப்பறை, கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு 

முன்பு தனியார் பள்ளி 

மாணவர் ஒருவரை 

வகுப்பறையை 

சுத்தம் செய்ய 

ஆசிரியர் கூறியதாகவும் 

அப்போது மேசை 

மாணவரின் காலில் 

விழுந்து மாணவருக்கு 

காயம் ஏற்பட்டதாகவும் 

தகவல் வெளியானது


மாணவரின் தந்தை 

இது குறித்து மாநில 

மனித உரிமை 

ஆணையத்தில் 

புகார் தெரிவித்திருந்தோர்


அது குறித்து 

விசாரித்த ஆணையம் 

தலைமை ஆசிரியரையோ 

வகுப்பு ஆசிரியரையோ 

குற்றம் சுமத்த முடியாது.


போதுமான 

ஊழியர்களை 

சுத்தம் செய்ய 

நியமிக்காதது 

நிர்வாகத்தின் 

குற்றம் என்று கூறினர்.


மேலும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 

ரூபாய் 1 லட்சம் 

இழப்பீடு வழங்க 

தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


மேலும் பள்ளி 

வகுப்பறை, 

கழிப்பறைகளை 

மாணவர்கள் 

சுத்தம் செய்யும் 

பணியில் 

ஈடுபடுத்தப்படவில்லை 

என்பதை உறுதி 

செய்ய 

பள்ளிக்கல்வி 

இயக்குனருக்கு உத்தரவிட்டது


வீடியோ கீழே அழுத்தவும்

👇

மேலும் விபரங்களுக்கு வீடியோ பார்க்கவும்

No comments:

Post a Comment