Search This Blog

Wednesday 22 December 2021

ஓமிக்ரான் பரவல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறை?


 

👉கொரானா லாக் 

    டவுன் முடிந்து கடந்த 

    மாதம் பள்ளி மற்றும் 

    கல்லூரிகள் திறக்கப்பட்டன 





👉ஜூன் மாதம் 

    முதலில் சுழற்சி 

    முறையில் 

    தொடங்கப்பட்ட 

    பள்ளி மற்றும் 

    கல்லூரிகள் 

    பின்பு 

    படிப்படியாக 

    முழு நேரத்திற்கு மாற்றப்பட்டது 





👉தற்போது 

    புதிய வகை 

    கொரானா 

    வேகமாக பரவி 

    வருவதால் 

    கட்டுப்பாடுகளை 

    கடுமை 

    ஆக்கப்படவேண்டும் 

    என மத்திய அரசு 

    எச்சரித்துள்ளது 





👉இதன் காரணமாக 

    பள்ளி கல்லூரிகளில் 

    ரத்து செய்யப்பட்ட 

    சுழற்சி முறை 

    மீண்டும் கொண்டு 

    வரவேண்டிய 

    சுழல் ஏற்பட்டுள்ளது 





👉இது குறித்து 

    ஆலோசனையில் 

    பள்ளிக்கல்வித்துறை 

    ஈடுபட்டுள்ளதாக 

    தகவல் 

    வெளியாகி உள்ளது 




மேலும் விபரம் அறிய 

தந்தி டிவி செய்தி 

👇👇

CLICK HERE TO WATCH


No comments:

Post a Comment