Search This Blog

Sunday 5 March 2023

தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் எழுச்சி மிகு கூட்டம்

 மாநில அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 

CPS திட்டத்தை ரத்து செய்தல்,

ஊதிய முரண்பாடு களைதல்,




















காலிப்பணியிடங்களை நிரப்புதல்,

காலமுறை ஊதியம் வழங்குதல் 

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் "உண்ணாவிரதம்" போராட்டம் இன்று 05.03.2023 நடத்தி வருகிறது


இந்த மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் இன்று தென்காசி மாவட்டத்தில் தென்காசிபுதிய பேரூந்து நிலையம் அருகில் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.



No comments:

Post a Comment