Search This Blog

Tuesday 14 March 2023

எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் பெற்றோர்களை அழைத்து விளக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

 தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண 2022 ஆம் ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது 

இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது 2025 ஆம்  அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும் என்பதேயாகும் 

குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும் பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல "எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்' நிகழ்வு வருகிற மார்ச் 16 முதல் மார்ச் 21 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவேண்டும் 

முதல் நிகழ்வாக மாநிலம் தழுவிய பரப்புரையும் , இரண்டாம் நிகழ்வாக பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை  செயல்பாடுகள் மூலம் விளக்குதல் வேண்டும் 


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment