Search This Blog

Friday 22 April 2022

நாளை 23.04.2022 நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விடுமுறை தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

 


நாளை 
சனிக்கிழமை (23.04.2022) 
ஆசிரியர்களும், 
அலுவலர்களும் 
நடுநிலை பள்ளிகளில் 
SMC கூட்டத்திற்கு 
வருகை புரிய வேண்டும். 



மாணவர்கள் 
வருகை புரிய 
வேண்டியது  இல்லை.




தொடக்கக் கல்வி 
இயக்குனர் உத்தரவு



தொடக்கப் பள்ளிகளை 
பொறுத்தவரை 
விடுமுறை குறித்து 
உத்தரவு எதுவும் 
வரவில்லை. 
அதனால் பள்ளிகள் 
வழக்கம் போல்  
செயல்படும்.




தொடர்ந்து 

செய்திகளை 

பெற கீழ்கண்ட 

லிங்க் மூலம் 

இணையுங்கள்

👇

click here to join our telegram group


No comments:

Post a Comment