Search This Blog

Tuesday 5 October 2021

இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி இலவசமாக நடத்தும் TNPSC புதிய பாடத் திட்டம் குறித்த கருத்தரங்கு

சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும்  இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் நாளை(அக்-6) முதல்  TNPSC நடத்தும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என  TNPSC சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் தமிழில் அடிப்படைகளை எவ்வாறு மேம்படுத்தலாம், தமிழ் கேள்விகளை எதிர்கொள்வது  எப்படி எனும் கருத்தரங்கம் நாளை காலை அக்-6 காலை 10:30 மணிக்கு இம்பாக்ட் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.

இந்த கருத்தரங்கில் தமிழக பாடநூல் கழக மறு சீரமைப்புக் குழுவில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கான உறுப்பினராக அங்கம் வகிக்கும் தமிழ் ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் தொடர் தேர்வு கால அட்டவணை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9840557455 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment