Search This Blog

Friday 22 October 2021

செங்கோட்டை நூலகம் மற்றும் இதயம் நல்லெண்ணெய் குரூப் இணைந்து வழங்கும் "கைவினைப் பொருட்கள் சுயதொழில் இலவச பயிற்சி வகுப்பு"



செங்கோட்டை நூலகத்தில்  டி.என்.பி.எஸ்.சி , முதல் ஐ.எ.ஏஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 

இவற்றைத் தொடர்ந்து படித்த மற்றும் படிக்காத பெண்கள்  பயன்பெறும் வகையில் கைவினைப் பொருட்கள் சுயதொழில்  இலவச பயிற்சி வகுப்புகள் 30.10.2021 மற்றும் 31.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. 

இப்பயிற்சியில் கைவினைப் பொருட்களைக் கொண்டு மேற்கண்ட படத்தில் உள்ள கம்மல், வளையல், நெக்லஸ் போன்ற பலவகையான  அணிகலன்கள், ஆபரணங்கள் செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆபரணங்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் பயிற்சியளிப்பவரிடம் பெற்று கொள்ளலாம். 

பயிற் முன் பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்.

+919486984369

             &

நூலக வாசகர் வட்டம்

முழுநேர நூலகம்,

செங்கோட்டை.

No comments:

Post a Comment