Search This Blog

Saturday 30 October 2021

தமிழக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து வரும் கோயில்களில் தர்மகர்தா (அறங்காவலர் பதவி) விண்ணப்பம்

👉பதவி - கௌரவப்பதவி.

👉காலம் -இரண்டு ஆண்டு.

👉கோயில் ஆன்மிக, இந்து மத நம்பிக்கை உள்ள அனைந்து இந்துக்களும் விண்ணப்பிக்கலாம்.

👉ஒரு கோயிலுக்கு  மொத்தம் ஐந்து நபர்கள் அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

👉ஐந்தில் -;ஒருவர் பட்டியலினம். மற்றொருவர் பெண்ணாக இருக்கவேண்டும்.

👉கோயில் ஆன்மிகப் பற்று உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

👇👇

விண்ணப்பம் பெற இங்கே அழுத்தவும்


 

No comments:

Post a Comment