Search This Blog

Friday 5 May 2023

அனைத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



அனைத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 


தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இரண்டு வாரத்தில் TET தேர்வு வெற்றி பெற்றவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் அல்லது இரண்டு வாரத்திற்குள் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் அதுவரை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

No comments:

Post a Comment