Search This Blog

Tuesday 25 October 2022

தென்காசி TAF IAS ACADEMY நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் திருக்குறள் போட்டி

 


👉 முன்பதிவு கடைசி நாள் 

30.10.2022


👉 முன் பதிவு 

செய்ய வேண்டிய 

இடம் 

TAF IAS ACADEMY

TENKASI 


👉 போட்டி 

நடைபெறும் 

நாள் 

நவம்பர் முதல் வாரம் 


👉 தொடர்புக்கு 

9597587300


👉 போட்டி விதிமுறைகள் 

1. ஐந்து வயதுக்குள் 

10 திருக்குறள் (1 அதிகாரம்)


2. 1-5  வகுப்பு வரை 

30 திருக்குறள் (3 அதிகாரம்)


3. 6-8 வகுப்பு வரை 

50 திருக்குறள் (5 அதிகாரம்)


4. 9-10 வகுப்பு வரை

80 திருக்குறள் (8 அதிகாரம்)


5. 11-12 வகுப்பு வரை 

100 திருக்குறள் (10 அதிகாரம்)


6. கல்லூரி மாணவர்களுக்கு 

200 திருக்குறள் (20 அதிகாரம்)


7. கட்டாயமாக 

திருக்குறள் 

பொருள் அறிந்து 

இருக்க வேண்டும் 


8. வெற்றி 

பெறுபவர்களுக்கு 

பரிசுகள் 

வழங்கப்படும் 


9. போட்டியில் 

கலந்து கொள்ளும் 

அனைவருக்கும் 

சான்றிதழ் 

வழங்கப்படும் 












விரைவான கல்வி செய்தி 

மற்றும் மாணவர்களுக்கு 

தேவையான 

செய்திகளுக்கு

"TAMILNADU TEACHERS"

(ONLY EDUCATION NEWS)


JOIN 

👇👇

CLICK HERE TO JOIN OUR TELEGRAM GROUP


No comments:

Post a Comment