Search This Blog

Wednesday 26 October 2022

புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் 1

பிரிவு கண்காணிப்பாளர் 2

இருக்கைப்பணி கண்காணிப்பாளர் 1

உதவியாளர் 5

இளநிலை உதவியாளர் 5

தட்டச்சர் 1

ஓட்டுநர் 1

பதிவறை எழுத்தர் 1

அலுவலக உதவியாளர் 1

இரவுக்காவலர் 1

மொத்தம் 19 பணியிடங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளது 

இவர்களின் பணி என்ன என்பதுக்குறித்து தற்போது தமிழ்நாடு தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார் 

அலுவலர்களின் பணிகளை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டால் தாங்கள் சார்ந்த கோரிக்கைகளுக்கு அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



No comments:

Post a Comment