Search This Blog

Tuesday 27 September 2022

தொடக்க நிலை பள்ளிகளுக்கு 13 ம் தேதியும், நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு 10 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்-தொடக்ககல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியீடு



1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.


இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும் 6-12 ஆம் வகுப்புகளுக்கு தற்போது அக்டோபர் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என சுற்றறிக்கை வெளிவந்துள்ளது 





 

No comments:

Post a Comment