Search This Blog

Saturday 20 November 2021

சாதனை மாணவன் செல்வன் ராகுல் ராமை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு

கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவன் ராகுல் ராம் இவர் 1330 திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு போன்ற பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறன் பெற்றவர்.

மேலும் 200 உலக நாடுகளின் பெயர்களை கூறுவார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கூறுவார்.

பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்  

இந்த 7 வயது சிறுவன் செல்வன் ராகுல் ராமை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்






No comments:

Post a Comment