Search This Blog

Sunday 28 November 2021

கனமழை காரணமாக இன்று (29.11.2021) பள்ளி/கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


பள்ளி/கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

1. சென்னை 

2. திருவள்ளூர் 

3. காஞ்சிபுரம் 

4. செங்கல்பட்டு 

5. நெல்லை 

6. தூத்துக்குடி 

7. திருவாரூர்                         (பள்ளிகள் மட்டும்)

8. நாகை                                 (பள்ளிகள் மட்டும்)

9. திருவண்ணாமலை     (பள்ளிகள் மட்டும்)

10. கடலூர்                             (பள்ளிகள் மட்டும்)

11. தஞ்சாவூர் 

12. விழுப்புரம் 

13. மயிலாடுதுறை             (பள்ளிகள் மட்டும்)

14. கன்னியாகுமரி 

15. ராணிப்பேட்டை          (பள்ளிகள் மட்டும்)

16. பெரம்பலூர்

17. விருதுநகர் 

18. சேலம் 

19. வேலூர்                             (பள்ளிகள் மட்டும்)

20. அரியலூர் 

21. தேனி 

22. கள்ளக்குறிச்சி 

23. திண்டுக்கல் 

24. தென்காசி 

25. திருப்பத்தூர் 

26. தருமபுரி 


புதுச்சேரி, காரைக்கால் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் விடுமுறை 

புதிதாக ஏதேனும் மாவட்டங்கள் கனமழை காரணமாக விடுமுறை அளித்தால் 

இதே லிங்கில் அப்டேட் செய்யப்படும் 

No comments:

Post a Comment