Search This Blog

Friday, 5 December 2025

கலைத் திருவிழா மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் CLASS I TO V

அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா 1 முதல் 5 வகுப்புகளுக்கான போட்டிகள் கரூர் மாவட்டம் SRI SARADA NIKETAN COLLEGE OF SCIENCE FOR WOMEN, ESANATHAM RODA, KODANGIPATTY, THANTHONIMALAI (POST) KARUR மாவட்டத்தில் நடந்தது 



தற்போது மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 




மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்கள் BOOK BACK ஆன்லைன் தேர்வு ஆங்கில வழி GOOGLE FORM TEST PREPARED BY C.MANOHAR, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கண்டிக்காட்டுவலசு, ஈரோடு

X TM ALL LESSONS 

BOOK BACK MCQ E/M

ONLINE TEST 



GOOGLE FORM TEST PREPARED BY


C.MANOHAR M.Sc., M.Ed., M.Phil., M.A

பட்டதாரி ஆசிரியர் 

அரசு உயர் நிலைப்பள்ளி 

கண்டிக்காட்டுவலசு 

ஈரோடு 

அலைபேசி 9489809954



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

👇


CLICK HERE TO WRITE ONLINE EXAM


10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்கள் BOOK BACK ஆன்லைன் தேர்வு தமிழ் வழி GOOGLE FORM TEST PREPARED BY C.MANOHAR, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கண்டிக்காட்டுவலசு, ஈரோடு

X TM ALL LESSONS 

BOOK BACK MCQ 

ONLINE TEST 



GOOGLE FORM TEST PREPARED BY


C.MANOHAR M.Sc., M.Ed., M.Phil., M.A

பட்டதாரி ஆசிரியர் 

அரசு உயர் நிலைப்பள்ளி 

கண்டிக்காட்டுவலசு 

ஈரோடு 

அலைபேசி 9489809954



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வாய்ப்பு ரெடி




புதிய பாடத்திட்டத்தை எழுதுவதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கீழ்கண்ட google form படிவத்தை நிரப்புவதின் மூலம் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்



புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 




பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை - 2025-ன் படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 


விண்ணப்பிப்பவர்கள் கவனிக்க 


👉தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் 



👉கற்பித்தல் அனுபவம், கற்பித்தல் அணுகுமுறையில் நிபுணத்துவம் 




👉பாடப்புத்தகம், இதர புத்தக உருவாக்க பணிகளில் அவர்களின் பங்களிப்பு 




👉சமர்ப்பிக்கப்படும் பாட வரைவின் மீதான மதிப்பீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள் 




👉தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அடுத்தநிலை பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும் 



The State Council of Educational Research and Training (SCERT) is inviting writers, teachers, subject experts, and creative thinkers to help build the next generation of school textbooks aligned with the Tamil Nadu State Education Policy 2025.




மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் விவரம் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

இதை அழுத்தவும்




Click here for Apply

👇👇👇

CLICK HERE FOR APPLY

10ஆம் வகுப்பு கணிதம் Book back One Mark Questions ONLINE TEST தயாரிப்பு திருமதி.சீ.நாகலக்ஷ்மி, கணித பட்டதாரி ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொரடாச்சேரி, திருவாரூர் மாவட்டம்


10ஆம் வகுப்பு கணிதம் Book back One Mark Questions ONLINE TEST 



 1.உறவுகளும் சார்புகளும்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM





 2.எண்களும் தொடர்வரிசைகளும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






 3.இயற்கணிதம்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






 4.வடிவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM








 5.ஆயத்தொலை வடிவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM







 6.முக்கோணவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM








 7.அளவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






 8.புள்ளியியலும் நிகழ்தகவும்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




மாணவர்கள் தேர்வு எழுதியவுடன் Submit கொடுத்து View Score touch செய்து தங்களுக்குரிய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்


 Google Form தயாரிப்பு


திருமதி.சீ.நாகலக்ஷ்மி, 

கணித பட்டதாரி ஆசிரியை,  

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 

கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டம்

Wednesday, 3 December 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரம் முதல் முறையாக பாராளுமன்றத்தில் எதிரொலித்தது இதன் வீடியோ மற்றும் மொழிபெயர்ப்பு செய்தி

 


நேற்று 03.12.2025 அன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி விவாதம் நடந்தது 





இது குறித்தான கருத்துகள் பாராளுமன்றத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த காங்கிரஸ் லோக்சபா M.P. திரு.இம்ரான் மசூது அவர்களால் எடுத்து வைக்கப்பட்டது. இவர் தற்போது சஹாரன்பூர்  மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார் 





RTE சட்டத்தில் திருத்தம் வேண்டி அவர் பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை மிக முக்கியமானது 





லட்சக்கணக்கான பணி அனுபவம் மிக்க ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு குறித்தான அவரது கருத்துகள் ஆசிரியர்கள் மத்தியில் இன்று ஒரு புதிய நம்பிக்கையை விதித்துள்ளது 





அது குறித்தான வீடியோ மற்றும் ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பு 






வீடியோ பதிவின் ஆங்கில மொழிபெயர்ப்பு 




Hon’ble Chairperson, through you I wish to draw the House’s attention to the need for legislative intervention to protect teachers’ job security in light of the TET decision. 





This is a very serious matter concerning the job security and livelihood of lakhs of teachers. 





On [date] September 2025, the Hon’ble Supreme Court mandated the Teacher Eligibility Test (TET) for all teachers of classes 1 to 8, regardless of their date of appointment. 






Hon’ble Chairperson, this decision has put at risk the ‘qualified’ and ‘exempted’ status of about 20 lakh teachers across the country, including in the state. 






Many teachers who were duly appointed under the Right to Education Act, 2009, and as per the NCTE’s 2010 notification and were lawfully categorized as exempt, now find themselves in confusion, stress, and insecurity. 





Hon’ble President, it is contested that the applicability dates of the RTE Act and TET requirements took effect on different dates in different states; in Uttar Pradesh, it has been effective since 27 July 2011. 






The new decision, overlooking these statutory provisions, has suddenly placed thousands of teachers in an insecure position, which will adversely affect not only their morale but also the stability of school education. 






Hon’ble Chairperson, my humble requests to the central government are take necessary steps to implement this decision only prospectively so that the legal status of teachers prior to the effective notification date remains protected; consider filing a review petition and, if required, consider appropriate amendments to the Right to Education Act, 2009, so that the service rights and dignity of teachers across the country are safeguarded. Thank you, Sir.




தமிழ் மொழிபெயர்ப்பு 


சபாநாயகர் அவர்களே, TET தீர்ப்பை முன்னிட்டு ஆசிரியர்களின் பணிச்செயல் பாதுகாப்பிற்காக சட்டமன்ற தலையீட்டை கோரி சபையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்




இது இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் பணிநிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய மிகக் கடுமையான விஷயமாகும்




2025 செப்டம்பர் மாதத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், நியமன தேதி எதுவாக இருந்தாலும், ஆசிரியர் தகுதி தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது




இந்தத் தீர்ப்பு மாநிலம் உட்பட நாடு முழுவதும் உள்ள சுமார் 20 இலட்சம் ஆசிரியர்களின் ‘தகுதி பெற்ற’ மற்றும் ‘விலக்கு’ நிலைகளை ஆபத்துக்குள் தள்ளியுள்ளது. 






கல்வி உரிமை சட்டம், 2009 மற்றும் NCTE 2010 அறிவிப்பின் படி சட்டப்படி நியமிக்கப்பட்டு, வழிப்படுத்தப்பட்ட விலக்கு பிரிவில் இருந்த பல ஆசிரியர்கள் இன்று குழப்பம், பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்






RTE சட்டமும் TET கட்டாயமும் பல மாநிலங்களில் வெவ்வேறு தேதிகளில் அமலுக்கு வந்தது என்பது விவாதப்பொருளாக உள்ளது







உத்தரப் பிரதேசத்தில் அது 27 ஜூலை 2011 முதல் அமலில் உள்ளது






புதிய தீர்ப்பு இந்த விதிமுறைகளின் சட்டப்பூர்வ நிலையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திடீரென பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தியுள்ளது; இதன் எதிர்மறை தாக்கம் அவர்கள் மன உறுதியிலும் பள்ளிக் கல்வியின் நிலைத்தன்மையிலும் பிரதிபலிக்கும்






மத்திய அரசிடம் என் பணிவான கோரிக்கைகள்


இந்தத் தீர்ப்பை பின்னோக்கிய (prospective) அமலாக்கமாக மட்டுமே மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தும் அறிவிப்பு தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் சட்டபூர்வ அந்தஸ்து பாதுகாக்கப்பட வேண்டும். அரசு மறுபரிசீலனை மனு தாக்கல் செய்து, தேவையெனில் கல்வி உரிமை சட்டம், 2009 இல் தேவையான திருத்தங்களையும் கொண்டுவர பரிசீலிக்க வேண்டும், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களின் சேவை உரிமையும் மரியாதையும் காக்கப்படலாம். 

நன்றி


Kalanjiyam app Update New Version 1.22.7 Updated on 02.12.2025

 




Kalanjiyam app Update New Version 1.22.7 Updated on 02.12.2025




கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது




Performance Enhancement & Major Bug fixes




👇

CLICK HERE TO UPDATE


Tuesday, 2 December 2025

21 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 


21 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



லிஸ்ட் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

DEO TRANSFER AND PROMOTION

 


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு/பணிமாறுதல் அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது 




கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் அடங்கிய ஆணையை பெறவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

 

கனமழை காரணமாக நாளை 03.12.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்கள் நாளை 03.12.2025 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 




1. திருவள்ளூர் 

பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிப்பு 

கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு 




2. சென்னை 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 




3. சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 



4. அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் நாளை 03.12.2025 சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஒத்திவைப்பு 




5. செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை 03.12.2025 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




மேற்கண்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாலும் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

Monday, 1 December 2025

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2025 முடிவுகள் வெளியீடு ஊக்கத் தொகைக்கான பெயர் பட்டியல் வெளியீடு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - அக்டோபர் - 2025 ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றிபெற்று உதவித்தொகை பெற பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 



👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



கனமழை காரணமாக நாளை 02.12.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்கள் நாளை 02.12.2025 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 



1. காஞ்சிபுரம் மாவட்டம் 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



2. செங்கல்பட்டு 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



3. திருவள்ளூர் 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



4. சென்னை 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகம் நாளை 02.12.2025 நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு 



கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும் நாளை 02.12.2025 நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 










மேற்கண்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாலும் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 10

       

 


ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 



இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 



ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 



இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "வானிலை மற்றும் காலநிலை" பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  



மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE TEST




NMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO JOIN

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 9

      

 


ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 



இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 



ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 



இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "நீரியல் சுழற்சி" பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  



மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE TEST




NMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO JOIN

ROOT ONLINE TEST FOR NMMS EXAM VIII SOCIAL SCIENCE ONLINE TEST 8

     

 


ROOT ONLINE TEST சார்பாக NMMS தேர்வுக்கு தேவையான ONLINE தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 



இந்த தேர்வானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது 



ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது 



இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடமான "பாறை மற்றும் மண்" பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  



மிக முக்கியமான வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



தேர்வு எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE TEST




NMMS ஆன்லைன் தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO JOIN