Search This Blog

Thursday 6 July 2023

15 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கள ஆய்வு செய்து இடைநிற்றலை தீர்க்க மூன்று அடுக்கு அமைப்புக்குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


👉கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை எமிஸ் கணக்குப்படி 419


👉கள ஆய்வின் மூலம் கணக்கெடுக்கப்பட்ட பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 659



👉 இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இடை நிற்றல் பிரச்சினையை தீர்ப்பதற்காக பள்ளி, வட்டாரம், மற்றும் மாவட்ட அளவில் மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் 


👉 பள்ளி அளவிலான குழுவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார் 



👉வட்டார அளவிலான குழுவிற்கு வட்டாரக்  கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார் 


👉 மாவட்ட அளவிலான குழுவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார் 



மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்க செய்ய இதை அழுத்தவும்


No comments:

Post a Comment