👇👇
TODAY NEW
SMC - பள்ளி
மேலாண்மைக்குழுக்
கூட்டத்தில் சமர்ப்பிக்க
வேண்டிய தீர்மானம்
பற்றி
சிகரம் சதிஷ்
எழுத்தாளர் - ஆசிரியர்
👇👇
எண்ணும் எழுத்தும்
3வது பயிற்சி
விடைகள்
👇👇
👇👇
TODAY NEW
SMC - பள்ளி
மேலாண்மைக்குழுக்
கூட்டத்தில் சமர்ப்பிக்க
வேண்டிய தீர்மானம்
பற்றி
சிகரம் சதிஷ்
எழுத்தாளர் - ஆசிரியர்
👇👇
எண்ணும் எழுத்தும்
3வது பயிற்சி
விடைகள்
👇👇
தலைமை ஆசிரியர்
மற்றும் ஆசிரியப்
பெருமக்களுக்கு
வணக்கம்
ஞாயிற்றுக்கிழமை
நடைபெறும்
பள்ளி
மேலாண்மைக்குழுக்
கூட்டத்தில்
சமர்ப்பிக்கப் போகும்
பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தின்
கீழ் கீழ்கண்டவற்றை
அவசியம் கேட்டு,
இதனைப்
பதிவு செய்யுங்கள்
உங்கள் பள்ளிக்கு ஏற்ப
இதில் மாற்றம்
செய்து கொள்ளலாம்
👉 தேவையான
கட்டட வசதியைக்
கோருதல்
👉 தண்ணீர் வசதியுடன்
கூடிய போதுமான
கழிப்பிட வசதி கோருதல்
👉 தேவையான
குடிநீர் வசதி
வேண்டல்
👉 தொடக்கப்
பள்ளிகளுக்கு
வகுப்புக்கு
ஓர் ஆசிரியர்
நியமிக்க கோருதல்
👉 நடுநிலைப்
பள்ளிகளுக்கு
பாடத்திற்கு
ஓர் ஆசிரியர்
நியமிக்க கோருதல்
👉 அனைத்து
உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில்
உள்ள
காலிப்பணியிடங்கள்
அனைத்தும்
உடனடியாக
நிரப்பப்படக் கோருதல்
👉 அனைத்துப்
பள்ளிகளுக்கும்
நிரந்தர
துப்புரவுப் பணியாளர்
நியமிக்கக் கோருதல்
👉 அனைத்துத்
தொடக்க,
நடுநிலைப்
பள்ளிகளுக்கும்
SMART BOARD
வசதி கோருதல்
👉 அனைத்து
வகைப் பள்ளிகளுக்கும்
அரசின் மூலமே
BSNL Internet Modem
மற்றும் இணையதள
வசதி கோருதல்
👉 சத்துணவைக்
கண்காணிக்க
தனிக்குழு அமைத்தல்
👉 நடுநிலைப்
பள்ளிகளுக்கு
அறிவியல் ஆய்வகம்
கோருதல்
👉 அனைத்து
உயர் மற்றும்
மேல்நிலைப்
பள்ளிகளிலும்
மொழி ஆய்வகம்
அமைக்கக் கோருதல்
👉உயர்நிலைப்
பள்ளிகளுக்கு
குறைந்த பட்சமாக 2,
மேல்நிலைப்பள்ளி
எனில் குறைந்தபட்சமாக
4 என்கிற அளவில்
SMART Board கள்
அமைக்கக் கேட்டல்.
👉 விளையாட்டு
வகுப்புகளை கட்டாயம்
விளையாட்டுக்கு
மட்டுமே பயன்படுத்த
திட்டமிடல்
👉 LKG, UKG
உள்ள பள்ளிகளுக்கு
அதற்கென
தனி ஆசிரியர்களை
நியமிக்கக் கேட்டல்
👉 அனைத்து நடுநிலை,
உயர்நிலை மற்றும்
மேலநிலைப்
பள்ளிகளிலும்
இருக்கை
வசதியுடன் கூடிய
தனி
நூலக அறை
ஏற்படுத்துதல்
👉அனைத்து
வகைப் பள்ளிகளிலும்
சுற்றுச்சுவர் வசதி
👉பாதுகாப்புத்
தேவையான
பகுதியாக இருந்தால்,
CCTV கேமரா வசதி
குறிப்பு
எந்த சூழலிலும் பெற்றோர்
அல்லாத நபர்களை
(உள்ளாட்சிப்
பிரதிநிதியாக இருந்தாலும்)
SMC தலைவராக நியமிக்க வேண்டாம்.
சிகரம்சதிஷ்
எழுத்தாளர் - ஆசிரியர்
TODAY NEW
எண்ணும் எழுத்தும்
3வது பயிற்சி
விடைகள்
👇👇
CLICK HERE TO VISIT
3 வது பயிற்சி
விடைகள்
👇👇
TODAY NEWS
SMC - பள்ளி
மேலாண்மைக்குழுக்
கூட்டத்தில் சமர்ப்பிக்க
வேண்டிய தீர்மானம்
பற்றி
சிகரம் சதிஷ்
எழுத்தாளர் - ஆசிரியர்
👇👇
CLICK HERE TO VISIT
அரசு பள்ளிகளில்
பள்ளி மேலாண்மைக்குழு
மறுகட்டமைப்பு
வழிகாட்டுதல் சார்ந்து
மாநில
திட்ட இயக்குனரின்
செயல்முறைகள்
👇👇
அதிரடி தீர்ப்பு
புதிய
ஓய்வூதியத் திட்டம்
இரத்து
பழைய ஓய்வூதியத்
திட்டம் மீண்டும்
அமுல்படுத்திய
உச்சநீதிமன்றம்
NPS வழக்கு முழு விபரம்
👇👇
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்
👇👇
வகுப்பு 4
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
வகுப்பு 5
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
NMMS EXAM
ANSWER KEY
அரசு தரப்பிலான
அறிவிப்பு
👇👇
TODAY NEWS
அரசு பள்ளிகளில்
பள்ளி மேலாண்மைக்குழு
மறுகட்டமைப்பு
வழிகாட்டுதல் சார்ந்து
மாநில
திட்ட இயக்குனரின்
செயல்முறைகள்
👇👇
CLICK HERE TO VISIT
அதிரடி தீர்ப்பு
புதிய
ஓய்வூதியத் திட்டம்
இரத்து
பழைய ஓய்வூதியத்
திட்டம் மீண்டும்
அமுல்படுத்திய
உச்சநீதிமன்றம்
NPS வழக்கு முழு விபரம்
👇👇
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்
👇👇
வகுப்பு 4
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
வகுப்பு 5
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
பள்ளி
மேலாண்மைக்குழு
மறுகட்டமைப்பு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TODAY NEWS
NMMS EXAM 2021 - 22
OFFICIAL TENTATIVE
ANSWER KEY
இயக்குனர் வெளியீடு
👇👇
CLICK HERE TO VISIT
அதிரடி தீர்ப்பு
புதிய
ஓய்வூதியத் திட்டம்
இரத்து
பழைய ஓய்வூதியத்
திட்டம் மீண்டும்
அமுல்படுத்திய
உச்சநீதிமன்றம்
NPS வழக்கு முழு விபரம்
👇👇
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்
👇👇
வகுப்பு 4
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
வகுப்பு 5
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
👇👇
TODAY NEWS
அதிரடி தீர்ப்பு
புதிய
ஓய்வூதியத் திட்டம்
இரத்து
பழைய ஓய்வூதியத்
திட்டம் மீண்டும்
அமுல்படுத்திய
உச்சநீதிமன்றம்
NPS வழக்கு முழு விபரம்
👇👇
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்
👇👇
வகுப்பு 4
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
வகுப்பு 5
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TODAY NEWS
அதிரடி தீர்ப்பு
புதிய
ஓய்வூதியத் திட்டம்
இரத்து
பழைய ஓய்வூதியத்
திட்டம் மீண்டும்
அமுல்படுத்திய
உச்சநீதிமன்றம்
NPS வழக்கு முழு விபரம்
👇👇
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்
👇👇
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TODAY NEWS
அதிரடி தீர்ப்பு
புதிய
ஓய்வூதியத் திட்டம்
இரத்து
பழைய ஓய்வூதியத்
திட்டம் மீண்டும்
அமுல்படுத்திய
உச்சநீதிமன்றம்
NPS வழக்கு முழு விபரம்
👇👇
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள்
👇👇
உள்ளூர்
விடுமுறை அறிவிப்பு
👇👇
TODAY NEW
👇
வகுப்பு 4
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
வகுப்பு 5
அனைத்து பாடம்
முக்கிய வார்த்தை,
மனவரைபடம்,
தொகுத்தல்
அப்படியே பிரிண்ட்
எடுத்து பயன்படுத்தலாம்
👇👇
புதுடெல்லி, மார்ச் 16 :
தேசிய
ஓய்வூதியத் திட்டத்தில்
இணைந்திருந்த
அரசு ஊழியர்களுக்கு
மகிழ்ச்சி தரும்
செய்தியாக,
பழைய
ஓய்வூதியத் திட்டத்தை
மீண்டும்
நடைமுறைப் படுத்தவும்,
பழைய ஓய்வூதியத் திட்ட
அடிப்படையில்
முழுப் பணப்பயன்களும்,
ஊழியர்கள் பணியில்
அமர்த்தப்பட்ட
நாள் முதல்
வழங்க வேண்டுமென்று
உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்டம்
(என்.பி.எஸ்) ஏப்ரல் 1, 2009
அன்று அரசாங்கத்தால்
தொடங்கப்பட்டது.
தற்போதுள்ள
அரசாங்கத்தின் ஓய்வூதிய
நிதி உறுதி செய்யப்பட்ட
பலன்களை வழங்கும்
அதே வேளையில்,
புதிய ஓய்வூதியத் திட்டம்
வரையறுக்கப்பட்ட
பங்களிப்பு
கட்டமைப்பைக்
கொண்டுள்ளது,
இது தனிநபர்
தனது பங்களிப்பான
பணத்தை
எங்கு முதலீடு செய்வது
என்பதைத் தீர்மானிக்கும்
வாய்ப்பை வழங்குகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
அமெரிக்காவில்
உள்ள ஊழியர்களுக்கு
வழங்கப்படும்
401k திட்டத்தை
ஒத்ததாக உள்ளது,
இருப்பினும்
சில வேறுபாடுகள்
உள்ளன.
NPS ஆனது
அதன் உலகளாவிய
சக நிறுவனத்தைப்
போலவே
விலக்கு-விலக்கு-வரி (EET)
கட்டமைப்பைப்
பின்பற்றுகிறது,
ஆனால் 60 வயதிற்குப்
பிறகு திரும்பப் பெறும்
தொகையை
முதலீடு செய்யவோ
அல்லது
முழுமையாக திரும்பப்
பெறவோ முடியாது.
பழைய
ஓய்வூதியத் திட்டத்தில்
இருந்து மற்றொரு
முக்கியமான வேறுபாடு
என்னவென்றால்,
முன்கூட்டியே
திரும்பப் பெறுவது
அடுக்கு I கணக்கில்
அனுமதிக்கப்படாது,
ஆனால் அடுக்கு II
கணக்கில்
அனுமதிக்கப்படுகிறது..
அனைத்து அமைப்புசாரா
தொழிலாளர்களும்
அனைத்து
இந்தியக் குடிமக்களும்
முதுமைக் காலத்தில்
பயன்பெறும் நோக்குடன்
இந்திய அரசால்
தேசிய ஓய்வூதியத் திட்டம்
(National Pension Scheme)
அறிமுகப்படுத்தப்பட்டது.
அவர்களது
சொந்த விருப்பத்தின்
அடிப்படையில்
ஓய்வூதியத் திட்டத்தில்
சேர்வதற்கு ஏதுவாக,
ஓய்வூதியத் திட்டத்தை
விரிவுபடுத்தி, அதற்குத்
தேசிய ஓய்வூதியத் திட்டம்
எனும் பெயர் சூட்டியது.
தேசிய
ஓய்வூதியத் திட்டம்
01. 05. 2009-ஆம் நாள்
முதல் நடைமுறைக்கு
வந்தது.
இந்தப்
புதிய தேசிய
ஓய்வூதியத் திட்டத்தின்படி
தொழிலாளர்கள் மற்றும்
பொதுமக்கள்
மாதாமாதம் செலுத்தும்
குறைந்தபட்ச
தன்பங்களிப்பு தொகை
ரூபாய் 1000/-
அதிக பட்சம் ரூபாய் 12,000/-
உடன் இந்திய அரசு
தன் பங்கிற்கு ரூபாய்
மாதாமாதம் ரூபாய்
குறைந்தபட்சம்
ரூபாய் 1000/-
அதிகபட்சம் ரூபாய் 12,000/-
செலுத்தும்.
இத்திட்டம்
தற்போதைக்கு
வரும் 2016-2017
நிதியாண்டு வரை தொடரும்.
இத்திட்டத்தில் சேர்ந்த
சந்தாதாரர்கள்
இறக்கும் வரை
இந்தியா முழுவதும்
பயன்படுத்திக் கொள்ளும்
வண்ணம்,
'நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’
(PRAN) வழங்கப்படும்.
நிரந்தர
ஓய்வூதியக் கணக்கு,
இரண்டடுக்கு தனிநபர்
கணக்குகளைக்
கொண்டுள்ளது.
கணக்கு அடுக்கு I :
இந்த அடுக்கு
கணக்கில் சேரும்
தொகையை
சந்தாதாரர்
கணக்கு முடிவுறும்வரை
அல்லது
ஓய்வு பெறும் வரை
திரும்பப் பெறமுடியாது.
முடிவு
(ஓய்வு)க்காலத்திற்கு
பின் தான்
இக்கணக்கிலிருந்து
சந்தாதாரர்
பணத்தைத்
திரும்பப் பெறமுடியம்.
இது ஜனவரி 1, 2001 க்குப்
பின் நியமனமான
அரசு ஊழியர்களுக்கு
இக்கணக்கு
கட்டாயமான ஒன்று.
கணக்கு அடுக்கு II :
இந்த அடுக்குக் கணக்கில்
சேரும் தொகை
சந்தாதாரரின்
தன்விருப்ப சேமிப்பு
என்பதால்,
இந்த கணக்கிலிருந்து
சந்தாதாரர் விருப்பப்படி
எப்போது வேண்டுமானாலும்
இத்திட்டத்தில்
செலுத்திய தொகையை
திரும்பப் பெறலாம்.
இந்த அடுக்கு II-இல்
கணக்கில் சேரும்
தொகைக்கு
வருமானவரிச்
சலுகை இல்லை.
இது தொடர்பாக
பல்வேறு
ஊழியர் அமைப்புகள்
உச்சநீதிமன்றத்தில்
தொடுத்திருந்த
வழக்குகளை விசாரித்து,
இந்தியா முழுதும்
உள்ள அனைத்து
மாநில ஊழியர்களுக்கும்,
01.04.2004 முதல்
பழைய
ஓய்வூதியத் திட்டத்தை
இரத்து செய்து
அமுல் படுத்தப்பட்ட
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை
இரத்து செய்து
வரலாற்று
முக்கியத்துவம்
வாய்ந்த தீர்ப்பினை
உச்சநீதிமன்றம்
அளித்துள்ளது.
இது தொடர்பான
வழக்கில்
பழைய
ஓய்வூதியத் திட்டத்துக்கு
ஆதரவாக ஊழியர்கள் பக்கமும்,
எதிராக இந்திய அரசின்
வாத பிரதிவாதங்களையும்
விரிவாக கேட்டறிந்து,
புதிய ஓய்வூதியத் திட்டம்
ஊழியர்களின்
நலனைக் கருத்தில்
கொண்டதல்ல என்றும்,
01.04.2004 முதல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை
இரத்து செய்து,
அரசு நடைமுறைப்படுத்திய
புதிய ஓய்வூதியத் திட்டத்தை
இரத்து செய்வதாகவும்,
01.04.2004 முதல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நாட்டின்
அனைத்து
மாநில ஊழியர்களுக்கும்
நடைமுறைப் படுத்தி
உத்தரவிட்டுள்ளது.
பழைய
ஓய்வூதியத் திட்டத்தை
அமுல்படுத்துவதால்
ஏற்படும் கடும் நிதிச்சுமை
முறைகளை
குறிப்பிட்டு இந்திய அரசு
எடுத்து வைத்த
அனைத்து வகையான
வாதங்களையும்
ஏற்க மறுத்து விட்டது
உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தின்
இந்த அதிரடியான
உத்தரவு மூலம் நாட்டின்
அனைத்து
மாநில ஊழியர்களுக்கும்
பழைய ஓய்வூதியத் திட்டம்,
அவர்கள்
பணியில் சேர்ந்த
நாள் முதல் கணக்கிட்டு
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது ஒரு
உச்சநீதிமன்றத்தின்
வரலாற்றில் இடம்பெற்ற
புரட்சிகரமான
வெற்றியாக
ஊழியர்களிடையே
அவர்களின்
முகமலர்ச்சி
மூலம் காண முடிகிறது.
உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பு
அனைத்து வகையான
புதிய
ஓய்வூதியத் திட்டத்தில்
இணைத்த
ஊழியர்களுக்கு
மீண்டும் 01.04 2004 முதல்
பழைய
ஓய்வூதியத் திட்டத்தின் படி
அனைத்து
பணப்பயன்களும்
பெற உள்ளனர்.
இது ஊழியர்கள்
மத்தியில்
பெரும் வரவேற்பையும்
மகிழ்ச்சியையும்
அளித்துள்ளது.
*வணக்கம் தமிழ்நாடு*
16.03.2022
Tamil Subject
👇👇
CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET
ENGLISH SUBJECT
👇👇
CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET
SCIENCE SUBJECT
👇👇
Maths subject
👇👇
SOCIAL SCIENCE
👇👇
TODAY NEW POST
👇👇
10 ஆம் வகுப்பு
தமிழ்
இரண்டாம்
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்
👇👇
ஆசிரியர்களுக்கான
திறன் மேம்பாட்டு பயிற்சி
தொடர்ந்து
12 வாரங்கள்
இப்பயிற்சி
(12 கட்டகங்கள்)
நடைபெறும்
👇👇
10 ஆம் வகுப்பு
தமிழ்
சிறப்பு கையேடு
👇👇
TODAY NEW POST
👇👇
BT Resultant
Vacancy After 15.03.2022
ALL SUBJECTS &
ALL DISTRICTS
👇👇
10 ஆம் வகுப்பு
தமிழ்
இரண்டாம்
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்
👇👇
ஆசிரியர்களுக்கான
திறன் மேம்பாட்டு பயிற்சி
தொடர்ந்து
12 வாரங்கள்
இப்பயிற்சி
(12 கட்டகங்கள்)
நடைபெறும்
👇👇
👇👇
TODAY NEW POST
👇👇
BT Resultant
Vacancy After 15.03.2022
ALL SUBJECTS &
ALL DISTRICTS
👇👇
ஆசிரியர்களுக்கான
திறன் மேம்பாட்டு பயிற்சி
தொடர்ந்து
12 வாரங்கள்
இப்பயிற்சி
(12 கட்டகங்கள்)
நடைபெறும்
👇👇