Resource person
Mrs. J.உமாமகேஸ்வரி
Bt Asst Teacher
GHSS Mallur
Salem dt
👇👇
பயிற்சி காலம் : 50 நாட்கள்
வயது : 18-40 (ஆண் பெண்)
கல்வித்தகுதி : 8க்கு மேல்
பயிற்சி நடைபெறும் இடம்
புஷ்பம் சாரிடபிள் டிரஸ்ட் திறன் பயிற்சி மையம் சென்னை
தங்கும் இடம் மற்றும் 3 வேலை உணவு இலவசம்
மேலும் விவரங்களுக்கு
👇👇
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நவம்பர் மாதம் நடக்க இருக்கின்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுஎழுத விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 1ம்தேதியுடன் பன்னிரெண்டரை வயது நிரம்பியிருக்க வேண்டும். அந்த வயுதுள்ளவர்கள் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் 20ம் தேதி தக்கல் திட்டத்தின் கீழ் ₹500 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். முதல் முறையாக 8ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்கள் பள்ளி மாற்றுச் சான்றின் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றின் நகல், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், அதன் மதிப்பெண் சான்று நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்கள் ₹42 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுய முகவரியுடன் கூடிய உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வுகள் குறித்த விரிவான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Day 5 YouTube live link
Day 06/10/2021
Timing 6:00-7:00 pm
Resource person
Mr. S.Ganesh Kumar
Bt asst teacher
Thiruvarur dt
பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவ,மாணவிகளிடம் கட்டணம் வசூலித்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு
1. ஏதேனும் ஒரு குழுவில் இணையவும்
2. 1முதல் 15 வரை உள்ள குழுவில் இணைந்தவர்கள் இந்தக்குழுக்களில் இணைய வேண்டாம்
*Nmms online class group 16*
👇👇
*Nmms online class group
17*
👇👇
*Nmms online class group
18*
👇👇