தென்காசி மாவட்டத்தில் தென்காசி ஒன்றியத்தில் பணி நிறைவு பெறும் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இளமுருகு மற்றும் பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா மிக பிரமாண்டமாக இன்று நடந்தது
விழாவிற்கு தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.சண்முகசுந்தரப்பாண்டியன்,
தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இளமுருகு அவர்கள்,
தென்காசி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
தலைமை ஆசிரியர் திருமதி கற்பகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்
திரு.கமால் முகைதீன்
திரு.போஸ்கோ குணசீலன்
திரு.A.B.ஜான்கென்னடி
திரு.அ.பி. சரவணன்
திருமதி.தனலெட்சுமி
திருமதி . ஷெராபின்
திருமதி . பாத்திமா ஹுசைன்
திரு.வின்சென்ட்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
விழாவில் பணி நிறைவு பெறும் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இளமுருகு,
பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
திரு.யாசீன் முகைதீன்
திரு.முகமது இஸ்மாயில்
திருமதி.பாத்திமா யாஷ்மின்
திரு.தங்கத்துரை
திருமதி.ஹெப்சிபா
திருமதி.முகமது பாத்திமா
திரு.பெரியசாமி
திருமதி.மோட்சமேரி
திருமதி.அமுதா ரெங்கநாயகி
திரு.செபஸ்தியான்
திரு.மாரிராஜன்
ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
விழாவை தலைமை ஆசிரியர் திரு.இராஜதுரை ஒருங்கிணைத்தார்கள்
ஏற்புரை ஆற்றிய வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இளமுருகு அவர்கள் தான் ஆசிரியராக பணியாற்றிய காலம் தொட்டு வட்டாரக் கல்வி அலுவலர் பணி வரையிலான அனுபவங்களை நினைவு கூர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்
விழாவில் இன்று விடுமுறையிலும் தென்காசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பணி நிறைவு பெறும் ஆசிரியர்களின் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பாராட்டி பேசினார்கள்.
ஒன்றியத்தின் மூத்த ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்
தலைமை ஆசிரியர் திருமதி சுப்புலெட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்
No comments:
Post a Comment