Search This Blog

Wednesday 16 October 2024

மீண்டும் ஆசிரியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறையா?



நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்  (இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்






அந்த சுற்றறிக்கையில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது 






BIO METRIC முறையில் வருகை பதிவேடு மேற்கொள்ள வகையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பற்றிய விவரம் கேட்கப்பட்டுள்ளது 







மேலும் இந்த தகவல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்து 16.10.2024 வாட்ஸ் அப் தகவல் மூலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது 







இதன் மூலம் இன்னும் சில தினங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகைப்பதிவு மீண்டும் BIO METRIC முறையில் இருக்கலாம் என தெரிய வருகிறது 



















1 comment: