Search This Blog

Tuesday 15 October 2024

அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 


16 ஆம் தேதி தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 




சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (16.10.2024) அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது 



இதன் காரணமாக தமிழ் நாடு அரசு "பொது விடுமுறை"  அறிவிப்பு வெளியிட்டுள்ளது 



அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள்,  பொதுத்துறை நிறுவனங்கள்,  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 




அத்தியாவசிய பணிகள் ஆன காவல்துறை ,  தீயணைப்புத்துறை, பால் மற்றும் தண்ணீர் வழங்கல் ,  மருத்துவமனை ,  மெடிக்கல் கடைகள் ,  போக்குவரத்து ,  ரெயில்வே, விமானசேவை ,  துறைமுகம் ,  ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ,  எரிபொருள் சேவைகள் ,  ஹோட்டல் ,  உணவு விடுதிகள் ,  போன்றவை வழக்கம் போல் செயல்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது 




அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் 




மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF







No comments:

Post a Comment