Search This Blog

Monday 17 April 2023

ஏப்ரல் 18 மற்றும் 19 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு



18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரைதேர்த்திருவிழாவை முன்னிட்டு 18.04.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப  உத்தரவிட்டுள்ளார் 

இதற்க்கு ஈடு செய்யும் பொருட்டு 29.04.2023 அன்று பணிநாளாக செயல்படும் 


ஸ்ரீ ரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா 19.04.2023 அன்று நடைபெறுவதையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப  உத்தரவிட்டுள்ளார் 


இதற்குப்பதிலாக 13.05.2023 அன்று வேலை நாளாகும் 


சமயபுரம் 

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் 

சித்திரைதேர்த்திருவிழா விடுமுறை ஆணை 

👇👇

click here to download pdf



ஸ்ரீ ரங்கம் 

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 

சித்திரை தேர்த்திருவிழா விடுமுறை ஆணை 

👇👇

click here to download pdf

No comments:

Post a Comment