Search This Blog

Monday 21 March 2022

8 ஆம் வகுப்பு அறிவியல் 3 வது பருவம் கற்றல் விளைவுகள் அட்டவணை அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம் (பாடவாரியாக)

 

🌹 பாடவாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது 


🌹 நேரடியாக பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம் 


🌹 மாணவர்கள் பெயர் மட்டும் எழுதினால் போதும் 


🌹 ஒரு பக்கத்தில் 18-20 மாணவர்கள் பெயர் எழுத முடியும் 


🌹 மாணவர் எண்ணிக்கைக்கேற்ப பிரிண்ட் செய்துகொள்ளவும் 


🌹 தொடர்ந்து 6, 7 வகுப்புகளுக்கு தயார் செய்து இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும் 




👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





TODAY NEW

👇👇

10 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

ஒரு மதிப்பெண் 

வினா விடை

👇👇

CLICK HERE TO VISIT



X SCIENCE 

II REVISION TEST 

QUESTION 

TAMIL AND ENGLISH 

MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT




பள்ளிகளில் 

உடற்கல்வி 

பாடவேளை 

அனுமதி வழங்கி 

பள்ளிக் கல்வி 

ஆணையர் உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT




ஒழுங்கீனமாக 

நடந்து கொள்ளும் 

மாணவர்களை 

கண்டறிய உடனடியாக 

Nodal Officer 

அனைத்து 

கல்விநிலையங்களிலும் 

நியமிக்க பள்ளிக்கல்வி 

இணை இயக்குனர் ஆணை

👇👇

CLICK HERE TO VISIT

ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை கண்டறிய உடனடியாக Nodal Officer அனைத்து கல்விநிலையங்களிலும் நியமிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆணை

 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

👇

ஒருங்கிணைந்த 

பள்ளி கல்வி 

Safety & Security 

அனைத்து 

ஆசிரியர்களுக்கும் 

பயிற்சி 

நிதி விடுவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT

Saturday 19 March 2022

SMC கூட்டம் மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி SMC MENTOR எந்த நேரத்திலும் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டத்தை பார்வையிட வரலாம்

அனைத்து 

மாவட்டக் கல்வி அலுவலர்கள் , 

வட்டாரக் கல்வி அலுவலர்கள் 

மற்றும் வட்டாரவளமைய  

மேற்பார்வையாளர்கள்(பொ) 

அனைவரது கவனத்திற்கு 

20/3/2022 (ஞாயிறு) அன்று 

பள்ளி 

மேலாண்மைக்குழு 

விழிப்புணர்வுக் கூட்டம் 

மட்டுமே நடைபெறுகிறது  

அன்று அனைத்துப் 

பள்ளி தலைமை ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் 

ஆசிரியப் பயிற்றுனர்கள் 

காலை 9 மணி அளவில் 

பள்ளிகளில் 

இருத்தல் வேண்டும்.  



மாவட்ட ஆட்சியர், 

உயர் அதிகாரிகள் 

மற்றும் 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி  

SMC MENTOR  

எந்த நேரத்திலும்  

பள்ளி 

மேலாண்மைக்குழு 

விழிப்புணர்வு

கூட்டத்தை பார்வையிட 

வரலாம் .  




விழிப்புணர்வு கூட்டத்தில் 

தாங்கள் SMC   பற்றியும்,  

பயிற்சி பற்றியும் ,  

பள்ளி வளர்ச்சி , 

உள்கட்டமைப்பு ,  

மாணவர்கள் சேர்க்கை   

அரசுப் பள்ளியில் 

படித்தால் அரசு வேலை,   

மருத்துவக் கல்வி , 

பொறியியல் கல்வி 

மற்றும் 

உயர் கல்வியில் 7.5% 

இட ஒதுக்கீடு 

பற்றி  பெற்றோருக்கு 

கூற வேண்டும்  




ஏப்ரல் மாதத்தில் 

நடைபெறும் 

மறுகட்டமைப்பு 

வழிகாட்டுதல் 

பற்றி்க் கூற வேண்டும்  

புகைப்படம்,  

வீடியோ 

எடுக்கப்பட  வேண்டும்.




மாண்புமிகு 

பள்ளி கல்வி அமைச்சர் 

அவர்களது 

பள்ளி மேலாண்மைக்குழு 

விழிப்புணர்வு 

காணொலி 

காண்பிக்கப்பட வேண்டும்.   




பெற்றோர்கள் வருகையை 

EMIS இணைய தளத்தில் 

20/03/2022 அன்றே 

பதியப்பட வேண்டும்.  




வகுப்பு/மாணவர் பெயர்  

அருகில் பெற்றோர் 

கையொப்பம் பெற 

வேண்டும், 




ஆசிரிய பயிற்றுனர்கள் 

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 

குறுவளமையப் பள்ளிகளின் 

பெற்றோர்களின் 

வருகையை  

வட்டார வளமைய 

மேற்பார்வையாளர்(பொ)க்கு 

கூட்டம் முடிந்த 

பிறகு தெரிவிக்கப்பட 

வேண்டும் 




மேற்பார்வையாளர்கள் 

தகவல் பெற்றவுடன் 

DPO விற்குப்   

பள்ளி வாரியாகத் 

தொகுக்கப்பட்ட  

தகவலைத் 

தெரிவிக்கவேண்டும். 

by

SMC WING

SS SVG


ஜாக்கிரதை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் தான் உங்கள் எதிரி உங்கள் ரகசியத்தை பாதுகாக்க என்ன வழி?


👉 தெரியாதவர்களிடம் போனை கொடுக்காதீர்கள் 


👉 தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்து உள்ளே செல்லாதீர்கள் 


👉 எந்த அறிமுகம் இல்லாத லிங்கையும் ஓபன் செய்யாதீர்கள் 


👉 விலை மலிவு என வரும் லிங்க் உள்ளே செல்லாதீர்கள் 


👉 10 பேருக்கு அனுப்பினால் என தொடங்கும் எந்த செய்தியையும் யாருக்கும் அனுப்பாதீர்கள் 


👉 FREE, லாட்டரி போன்ற செய்திகளை ஓபன் செய்யாதீர்கள் 


👉 எந்த காரணம் கொண்டும் உங்கள் ID, PASSWORD கொடுத்து அறிமுகம் இல்லாத எந்த லிங்க் உள்ளேயும் செல்லாதீர்கள் 


👉 உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் 


👉 குழந்தைகளிடமும் இதை கற்றுக்கொடுங்கள் 



WATCH VIDEO

👇👇




TODAY NEW

👇👇

பள்ளிகளில் 

பெற்றோர்கள் கூட்டம் 

20.03.2022 அன்று 

நடத்தும் பொழுது 

கவனத்தில் 

கொள்ள வேண்டியவை

👇👇

CLICK HERE TO VISIT






TN EMIS APP 

Updated NEW version link

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு தமிழ் சிறப்பு வழிகாட்டி வெளியீடு முதன்மைக் கல்வி அலுவலர் மதுரை

 

10 ஆம் வகுப்பு 

தமிழ் சிறப்பு 

வழிகாட்டி

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





TODAY NEW

👇👇

பள்ளிகளில் 

பெற்றோர்கள் கூட்டம் 

20.03.2022 அன்று 

நடத்தும் பொழுது 

கவனத்தில் 

கொள்ள வேண்டியவை

👇👇

CLICK HERE TO VISIT






TN EMIS APP 

Updated NEW version link

👇👇

CLICK HERE TO VISIT

TN EMIS APP Updated version link


TN EMIS APP

👇👇

CLICK HERE TO UPDATE EMIS APP


மேற்கண்ட link ஐ பயன்படுத்தி Tn emis app புதுப்பித்துக் கொள்ளவும்.


BMI & Nutrition சார்ந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. 


ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடைய விவரம் freeze ஆன நிலையில் இருக்கும்.


பதிவு செய்யாத மாணவர்களுடைய விவரங்கள் மட்டும் பதிவு செய்ய இயலும்.



பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.449/C7/SS/SMC/2021-22,நாள்.16.03.2022-இன் படி 20.03.2022 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடத்தி SMC-யின் முக்கியத்துவம், பெற்றோர் கடமைகள் மற்றும் SMC மறுகட்டமைப்பு குறித்த விழிப்புணர்வினை  வழங்க வேண்டும்.



மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.449/C7/ஒபக/பமேகு/ நாள்.16.03.2022 கடிதத்தின்படி  20.03.2022 அன்று நடைபெறும் கூட்டத்திற்கான அழைப்பிதழை அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். SMC மறுகட்டமைப்பு செய்வது  குறித்த கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும்.  


அரசாணை எண்.42-ன்படி SMC-இல் உறுப்பினராக இருக்க வேண்டியவர்கள் மற்றும் பதவிகளுக்கான முன்னுரிமை பற்றி தெரிவிக்க வேண்டும்.  


SMCஇல் பெற்றோர் உறுப்பினர்களாக, பங்குபெறுவதற்குரிய தகுதிகள் மற்றும் பதவிகளுக்குரிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறைகள் குறித்து விளக்க வேண்டும். 


SMC மறுகட்டமைப்பு செய்வதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பள்ளிகளில் உள்ள வகுப்புகளுக்கு ஏற்றவாறு உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


தலைமையாசிரியர் உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலர் ஆவார். 


20 உறுப்பினர்கள் மற்றும் SMC பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் மற்றும் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.  


துறை மூலமாக ஏப்ரல் 2022ஆம் மாதத்தில் தெரிவிக்கப்படும் நாளில்   மறுகட்டமைப்பு செய்வதற்கு நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பெற்றோர்களில் இருந்து மட்டுமே இருபது உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.449/C7/SS/SMC/2021-22,நாள்.18.03.2022-இன்படி 20.03.2022 அன்று நடைபெறும் பெற்றோர்கள் கூட்டம் 


தேநீர் செலவு  ஒரு குழந்தைக்கு ரூ.10 வீதம் பள்ளியின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 


கூட்டத்திற்கான அழைப்பிதழ் செலவு ஒரு குழந்தைக்கு ரூ.0.50 வீதம் பள்ளியின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 


மற்றும் மறுகட்டமைப்பு செய்யப்படும் நாளில் பெற்றோர்களுக்கு தேநீர் செலவு ஒரு குழந்தைக்கு ரூ.10 வீதம் பள்ளியின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 


20.03.2022  அன்று பெற்றோர் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பிற்கு உரிய பேனர் செலவினம் ஒரு பள்ளிக்கு ரூ.300. 


20.03.2022 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களின் எண்ணிக்கையினை 20.03.2022 அன்றே 1-மணிக்குள் TN EMIS school App-இல் பதிவு செய்ய வேண்டும். 


மேலும் கூட்டத்தின் புகைப்படங்கள், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கை மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களின் எண்ணிக்கையினை வட்டார வளமையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

Friday 18 March 2022

GPF Missing Credit சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 

GPF Missing Credit

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

👇

பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கட்டமைப்பு படிவம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி செல்லும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு செல்லுங்கள் கூட்டம் முடிந்த பிறகு உடனே பூர்த்தி செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்

👇👇

CLICK HERE TO VISIT




அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் (HiTech Lab) தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

👇👇

https://ramanibabu.blogspot.com/2022/03/hitech-lab.html?m=1

அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் (HiTech Lab) தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 


HiTech Lab 

தற்போதைய 

நிலை

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEW

👇

பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கட்டமைப்பு படிவம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி செல்லும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு செல்லுங்கள் கூட்டம் முடிந்த பிறகு உடனே பூர்த்தி செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்

👇👇

CLICK HERE TO VISIT




GPF Missing Credit சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT




20 .03. 2022 

பள்ளி 

மேலாண்மைக்குழு 

மற்றும் பெற்றோர்கள் 

கூட்டம் 

பள்ளிக்கு 

ரூபாய் 2800 

நிதி விடுவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT

பள்ளி மேலாண்மைக்குழு மறுக்கட்டமைப்பு படிவம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி செல்லும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு செல்லுங்கள் கூட்டம் முடிந்த பிறகு உடனே பூர்த்தி செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்



பள்ளி 

மேலாண்மைக்குழு 

மறுக்கட்டமைப்பு 

படிவம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




TODAY NEW

👇

அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் (HiTech Lab) தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT





GPF Missing Credit சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT




20 .03. 2022 

பள்ளி 

மேலாண்மைக்குழு 

மற்றும் பெற்றோர்கள் 

கூட்டம் 

பள்ளிக்கு 

ரூபாய் 2800 

நிதி விடுவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT

தமிழக நிதி நிலை அறிக்கை 2022 - 2023


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ₨50 கோடி நிதி ஒதுக்கீடு



 காவல்துறைக்கு ₨10,285 கோடி ஒதுக்கீடு 



இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₨200 கோடி ஒதுக்கீடு



பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ . 20 கோடி நிதி ஒதுக்கீடு



வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு



அரசு கட்டடங்களை சீரமைக்க ₨50 கோடி நிதி ஒதுக்கீடு



சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரசாரங்களால் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்



சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்காக இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 



மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு



வானிலை ஆய்வு மையத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு



தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ₨7,338.36 கோடி ஒதுக்கீடு



முழு விபரம் அறிய 

👇👇

click here to download pdf

Thursday 17 March 2022

20 .03. 2022 பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர்கள் கூட்டம் பள்ளிக்கு ரூபாய் 2800 நிதி விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

20 .03. 2022 

பெற்றோர் கூட்டம்

நிதி விடுவிப்பு விவரம்.


20 .3 .2022 அன்று 

பெற்றோர் 

கூட்ட அழைப்பிதழ், 

(pamphlets single colour printing) 

மற்றும் பள்ளி 

மேலாண்மைக்குழு

மறு கட்டமைப்பு, 

பெற்றோர் கூட்டம் 

சார்ந்த 

செலவினங்களுக்காக 

அனைத்து நிலை 

அரசு பள்ளி 

ஒவ்வொன்றுக்கும்  

₹ 2800 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



20 .03 .2022 அன்று  

EMIS இணையதளத்தில் 

மாணவர் 

எண்ணிக்கை 

மற்றும் பங்கேற்ற 

பெற்றோர் 

எண்ணிக்கையை 

அவசியம் பதிவு 

செய்ய வேண்டும்  

(அன்று மட்டுமே பதிவு செய்ய இயலும்).


பதிவு செய்யும் வழிமுறைகள்


1. Login into TN EMIS school app.


2. open SMC parent meet‌ attendance.


3. Enter the total number of parents who attended  the parent meet.


ஒருங்கிணைந்த 

பள்ளி கல்வி 

மாநில திட்டமாநில 

திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தென்காசி மாவட்டம் சார்பில் உலக வன நாள் கொண்டாட்டம் போட்டி வெற்றி விழா



தமிழ்நாடு வனத்துறை நெல்லை 

வன உயிரின சரணாலயம், 

குற்றாலம் வனச்சரகம் 

திருநெல்வேலி வனக்கோட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 

தேசிய பசுமைப்படை,

ஆகாஷ்  ஃப்ரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி 


இணைந்து மார்ச் 21 உலக வன நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட வன அலுவலர் Dr. முருகன் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டின் படி  பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதிவாசிகள் என்ற தலைப்பில்  மாறுவேட போட்டியும் 


ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காடு தந்த  சீதனங்கள் என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியும் 


11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வன உயிரிகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும்  சுற்றுச்சூழல் மற்றும் வன வள பாதுகாப்பு என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும் 


கல்லூரி மாணவர்களுக்கு மழை என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் இலைகளைக் கொண்டு உருவாக்கும் வன உயிர்கள் உருவாக்கும் போட்டியும் 


பொதுமக்களுக்கு  சூழல் சமநிலை காக்க சண்டை இல்லாத உலகம் வேண்டும் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டியும் நடைபெற்றது 


போட்டிகளில் அனைத்து வகை பள்ளி கல்லூரிகள் என 60 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


இப்போட்டிகளை USP கல்வி நிறுவன தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் USP கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கயற்கண்ணி முன்னிலை வகித்தார் அறிவியல் இயக்கம் அருள் விண்ணரசு அறிவியல் பாடல் பாடினார் 


கல்லூரி செயலாளர் சகாயமேரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்


போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு குற்றாலம் வனவர் பிரகாஷ், செங்கோட்டை வேளாண் உதவி அலுவலர் ஷேக் முகைதீன்  வாழ்த்துரை வழங்கினர். 


வினாடி-வினா வினை டாக்டர் ரங்கநாதன் நடத்தினார் 


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு வனத்துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.  


வெற்றி பெற்றோருக்கு ஆகாஷ்  அகடமி சார்பில் பாராட்டு பரிசு 21ஆம்  தேதி  வழங்கப்பட உள்ளது. 



































\





மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் வரவேற்றார் 


அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார் 


இப்போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களை 

ஆகாஷ் ஃப்ரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடெமி 

நிர்வாக இயக்குநர் 

மாரியப்பன் 

பாராட்டினார்.