Search This Blog

Tuesday 20 August 2024

மாபெரும் பரிசுத் தொகையுடன் கட்டுரைப் போட்டி ஆளுநர் மாளிகை அறிவிப்பு

 

இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளை மாநில அளவில் ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது







ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டும்








பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெறுகிறது







6 முதல் கல்லூரி மாணவர்கள் வரை போட்டியில் கலந்து கொள்ளலாம்







6-9 மாணவர்களுக்கு தலைப்பு


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கம்:முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும்







10 - 12 மாணவர்களுக்கு தலைப்பு


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சமூக நீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள்







பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தலைப்பு


இந்திய அரசியலமைப்புச் சட்டும் காட்டுகிற அடிப்படை கடமைகள் உரிமைகளையும் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துதல்







முதல் பரிசு

50000







இரண்டாவது பரிசு 

30000







மூன்றாவது பரிசு

25000


















மேலும் விபரம் அறிய ஆளுநர் அலுவலக இணையத்தளம் லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது 

👇

CLICK HERE






No comments:

Post a Comment