Search This Blog

Monday 19 August 2024

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு



அரசு தேர்வுகள் இயக்குனர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் 



அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது 



நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 29.08.2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் . 



தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது 















No comments:

Post a Comment