Search This Blog

Monday 7 November 2022

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அடுத்த TEAM VISIT மற்றும் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள்


👉 மண்டல ஆய்வு 9.11.2022 மற்றும் 10.11.2022 இரு நாட்கள் நடைபெறுகிறது 



👉 தூத்துக்குடி மண்டல அளவில் நடைபெறுகிறது (தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி)


👉 தூத்துக்குடி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    க.நந்தகுமார் இ .ஆ .ப 

    ஆணையர், பள்ளிக்கல்வி தலைமையில் நடைபெறுகிறது 


👉 திருநெல்வேலி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    இரா.சுதன் இ.ஆ.ப 

    மாநில திட்ட இயக்குனர் 

    சமக்ர சிக்ஷா 


👉 இராமநாதபுரம்  மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    முனைவர்.க.அறிவொளி 

    இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்ககம் 


👉 தென்காசி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    திருமதி.தா.உஷா 

    உறுப்பினர் (TET)



 👉 கன்னியாகுமரி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 

    முனைவர்.சு. நாகராஜ முருகன் 

    இயக்குனர் 

    தனியார் பள்ளிகள் இயக்ககம் 


மேலும் விவரம் அறிய  உள்ள லிங்க் மூலம் 

ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment