Pages

Monday 26 September 2022

பொதுத்தேர்வு நடைபெறுவதால் பள்ளியினுள் அனுமதியில்லை *கலக்கிய தொடக்கப்பள்ளி*


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அம்மையநாயக்கனூரில் முதல் பருவ தேர்வு நடைபெறுவதால் யாருக்கும் பள்ளி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது


மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும் போது இது போல் அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக 4,5 வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு மாநில அளவில் பொதுத்தேர்வாக நடத்தப்படுவதால் பள்ளியில் இதுபோல் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








No comments:

Post a Comment