Pages

Saturday 4 June 2022

மாணவர்கள்/இயற்கை ஆர்வலர்களுக்கு குற்றாலம் செண்பகா தேவி அருவியை பார்க்க வாய்ப்பு


குற்றாலம் -
செண்பகாதேவி அருவி 




செண்பகாதேவி
அம்மன் கோவில் 





நாள்:

ஜூன் 5 

(உலக சுற்றுச்சூழல் தின விழா)


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

வனத்துறை 

மற்றும் 

தேசிய பசுமைப்படை, 

தென்காசி மாவட்டம் 


நிகழ்வு 

மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி 

மற்றும் 

பசுமை சூழல் நடைபயணம்  

செண்பகாதேவி அருவி வரை நடைபெற இருக்கிறது. 


விருப்பம் உள்ளவர்கள்

பதிவு செய்யும் முறை 

திரு.சுரேஷ்குமார் 

9486585490

என்ற எண்ணில் தொடர்பு 

கொண்டு தங்கள் வருகையை 

பதிவு செய்யவும் 


பதிவு செய்ய 

கடைசி நாள் 

04.06.2022 மாலை 6.00 மணி. 


பேரணி தொடங்கும் இடம் 

மற்றும் நேரம் 

ஜுன் 5 ஞாயிறு 

காலை 9 மணி 

குற்றாலம் பேருந்து நிலையம் 

அருகில் உள்ள சிறுவர் பூங்கா 


குறிப்பு 

டிரெக்கிங் ஆர்வம் உள்ள இளைஞர்கள்/மாணவர்கள், குற்றாலம் சென்பகாஅருவியை இதுவரை பார்க்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் 

No comments:

Post a Comment